Sunday 5 August 2018

*#பெண் நறுமணத்துடன்* *வெளியேறுதல், இஸ்லாம் கூறும்எச்சரிக்கை!*


*#பெண் நறுமணத்துடன்*
  *வெளியேறுதல், இஸ்லாம் கூறும்எச்சரிக்கை!*
               🍃 🌺 🍃

  👉 #பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் #மார்க்கம் தடுக்கிறது.
இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது.

🔊 இதனை நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

📚 👉 நபி (ஸல்) அவர்கள் #கூறுகிறார்கள்:
*யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தினரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள்.*

(அறிவிப்பவர்: மூஸா(ரலி)
நூல்: அஹமத்).

🔥 வாகன ஓட்டுனர், நடத்துனர், கடைக்காரர், பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
இதனை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது. நறுமணம் பூசிய பெண் வெளியே செல்ல நினைத்தால் அது பள்ளிவாயிலுக்கு #தொழச் செல்வதானாலும் சரியே கடமையான குளிப்புபோல் குளித்து அவ்வாசனையைப் போக்கி விட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும்.

📚 👉 நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
*#யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசி,பள்ளிக்கு வந்தால் அவளிடம் நறுமணம் வீசினால் கடமையான குளிப்பு போன்று குளிக்கும் வரை #அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.*

(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: அஹமத்).

👉 எனவே!
பெண்கள்  நறுமணம் போன்றவைகளை பூசிக்கொண்டும்,
மணம் நிறைந்த பூக்களை வைத்துக் கொண்டும் வெளியில் செல்வதை கண்டிப்பாக தவிர்த்து,
இதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து தடுத்திறுப்பதையும்.் கவணத்தில் கொண்டு செயல்பட வேண்டும் .

┈┉┅━❀• 🌿🌼🌿 •❀━┅┉┈

     بلغوا عني ولو أية     
   *"என்னிலிருந்து ஒரு* *செய்தி கிடைத்தாலும் அதை பிறருக்கு எத்தி வையுங்கள். என*
 *நபி (ஸல்) கூறினார்கள்."*
                    ( நூல்: புகாரி )

 " கடுமையான நோய்கள் அதை மனிதர்கள் தாங்களாகவே வரவழைக்கிறார்கள்..,

⚄ " அந்த நோய்களிலிருந்து நமது நல்ல செயல்கள்மூலமாக நம்மை பாதுகாத்து கொள்ளலாம் ,

⚃ " அதிகமானோர் உணவு உண்ட உடன் தண்ணீர் குடிக்கிறார்கள் அந்த தண்ணியானது ரத்தத்தில் புற்றுநோய் உருவாக காரணமானசெல்களுக்கு ஆக்ஸிஜனாக ஆகிவிடைகிறது .

⚂" நபிகள்நாயகம் (ஸல்)கூறினார்கள் :-
" சாப்பிடும்முன் தண்ணீர் குடிப்பது ஷிஃபா (நிவாரணம்)ஆகும் .

⚁ "சாப்பாடுக்கு மத்தியில் தண்ணீர் குடிப்பது துஆ ஆகும் ,

⚀ "சாப்பாடுமுடியும்முன் தண்ணீர் குடிப்பது மருந்தாகும்,

⚅ " சாப்பிட்ட உடன் தண்ணீர்குடிப்பது நோய் ஆகும்.

⚄ "மிக நல்லது என்னவென்றால் சாப்பிட்டு சிறிது நேரத்திர்குபின் தண்ணீர் குடிப்பதாகும்..

⚃ " இந்தசெய்தியை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பகிருங்கள் .

⚂ " இதை உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் (முஸ்லிமான) அனைவருக்கும் பகிரலாமே

⚁ " நோயே அண்டாமல்இருக்க, தினமும் ஒருஆப்பிள் டாக்டரே தேவைஇல்லை.

⚀ தினமும் ஐந்து பாதம் சாப்பிட்டால் கேன்ஸர் வராது.

⚅ "தினமும் ஒரு எழுமிச்சை கொழுப்புசேராது.

⚄ " தினமும்12டம்ளர் தண்ணீர் குடிச்சால் நோ ஸ்கின் பிராப்ளம்.

⚃ "தினமும் 4 பேரித்தம்பழம் சாப்பிடுங்க நோ வீக்னஸ்.

⚂ " தினமும்1கிளாஸ் பால்குடிங்க எலும்பு பிரச்சனை இராது.

⚁ " தினமும் 5வேளை தொழுகை ,நோ டென்ஷன்.

⚀ " அர்தத்துடன் தினம்சிறிதுநேரம்குர்ஆன் ஓதினால் மனசு.நிம்மதிக்கு மேல் நிம்மதி அடையும்.,

⚅ " ஸ்கின்னுக்கு உளூவின்தண்ணீர்.,

⚄ " மன அமைதிக்கு குர்ஆன் ஓதுதல்,

⚃ " உடல் ஆரோக்யத்திற்கு தொழுகை,

⚂ " சந்தோஷத்திர்கு திக்ர்.,

⚁ " நல்ல விஷயங்கள் தர்மமாகும்.,

⚀ " நன்மைகள் அதிகம் எழுதப்படும் மறுமையில் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதன் ஏங்கி அலைபாயுவான்,

⚅ " அப்போது இந்தநன்மைகள் நம்மை "இன்ஷா அல்லாஹ் " வந்தடையும்...!

இன்ஷா அல்லாஹ்!

No comments:

Post a Comment