Saturday 29 September 2018

சுய தொழில் செய்வோம்

*சுய தொழில் செய்வோம் -*

*வேலைவாய்ப்புகளை உருவாக்கிகொள்வோம், அனைவருக்கும் பணிகளை பகிர்ந்து வளம்பெறுவோம்..*

தற்போது தமிழகத்தில், பாலிதீன் பைகள் தடைசெய்யப்பட்டு மாற்று பைகளை நோக்கி பயனபட தொடங்கியுள்ளோம். எனவே மாற்றுபைகளுக்கு தற்போது நல்ல வரவேற்புள்ளது.

1 - அரை கிலோ, ஒரு கிலோ, மற்றும் அகண்ட பைகள் தயாரிக்க சிறப்பு மிஷின்கள் வந்துள்ளது. இவற்றை கோயமுத்தூரிலிருந்து கொள்முதல் செய்து, பைக்கான மூலப்பொருள் "கேன்வாஸ் துணி" பல நூறுமீட்டரில் தேவைப்படும் அளவுக்கு வாங்கி, கட் செய்து, ஓரங்களை சூட்டில் இணைத்து பிடிவைத்து தயாரிக்கலாம்...

( சேம்பிலுக்காக - டைலர் கடைகளில், அல்லது துணிகடைகளில் கிடைக்கும், கேன்வாஸ் துணி வாங்கி சிறிதாக வீட்டிலேயே, iron box லேயே இதை சூடாக்கி ஜாண்ய்ட் போட்டு செய்யமுயற்சிக்கலாம். இது பற்றி வீடியோவை பார்க்க 👉https://youtu.be/OR-JGAf7kp8 )


2 - கேக்,  பிஸ்கட், ரஸ்க், Bன்னு போன்ற பேக்கரி தயாரிப்புகளும் தற்போது பெரிதாக வேலைவாய்ப்பை உருவாக்கிவருகிறது.. இதற்கான மிஷின் அல்லது வாடகையிடத்தில் "பட்டி" அமைத்து, வேலைவாய்ப்பை உருவாக்கலாம்..

3 - பொரி, வறுகடை, உப்புகடலை, தயாரிப்பு இதுவும் தற்போது, வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. இதற்கும் வாடகையிடத்தில் "பட்டி " அமைத்து, மூலப்பொருள் கொள்முதல் செய்து நேரடியாக நாமே விற்பனை செய்யமுயற்சிக்கலாம்..

4 - இனிப்பு உருளைகள், தேங்காய் மிட்டாய், கடலை மிட்டாய், ஜவ் மிட்டாய், பொரிஉருண்டை, போன்ற குழந்தைகள் தீனியும் சிறந்த விற்பனையாக தற்போதுமாறிவருகிறது. இதற்கான மூலப்பொருள் , அச்சுகள் மட்டுமே தேவை - எனவே இதுபோன்ற பல தொழில்களை சில கனிப்புடனும், சிலவார பழக்கவழக்கத்துடன் கற்று களம்காணலாம்.

5 - கடலை மாவு தயாரிப்பது,  முலைகட்டிய தானியங்களை உலர்த்தி பாக்கிட் செய்தும் குடிசைதொழிலாக பிரபலபடுத்தலாம்.

6 - இந்த பருவத்தில் நெல்லிகனிகள் கிடைக்கும், நெல்லிகனிகளை மொத்தமாக வாங்கி, உலர் நெல்லிகாயாகவும், நெல்லி + தேனில் ஊறவைத்து பாக்கிட் செய்து சந்தைபடுத்தவும் முயற்சிக்கலாம். ( இதுபற்றிய தகவலை youtube போன்ற மக்களின் அனுபவ திறன் சேனலில் search செய்துபாருங்கள். )

7 - வெல்லம் தயாரித்து, விற்பனை செய்வது குறித்த ஆர்வமும் தற்போது பரவலாகிவருகிறது.  https://youtu.be/n-ze3db8FOc
ஏனெனில் தற்போது கரும்புசாறிலிருந்து பிளியப்படும் சாறு, காய்ச்சப்பட்டு அழுக்குகளை நீக்க சில ரசாயனதெளிப்பானை தெளிப்பதால், வென்மையாக கிடைக்கிறது. ஆனால் எந்த ரசாயன தெளிப்புமில்லாத பாகிலிருந்து கிடைக்கும் வெல்லத்திற்கு விலையும், மார்கட்டும் அதிகம்
( வீட்டில் நாட்டுசக்கரை தயாரிப்பது : https://youtu.be/F5h3c6Dmh4c )



ஆரோக்கியம் பேணுதல்.

ஆரோக்கியம்  பேணுதல்:




⚅ " கடுமையான நோய்கள் அதை மனிதர்கள் தாங்களாகவே வரவழைக்கிறார்கள்..,

⚄ " அந்த நோய்களிலிருந்து நமது நல்ல செயல்கள்மூலமாக நம்மை பாதுகாத்து கொள்ளலாம் ,

⚃ " அதிகமானோர் உணவு உண்ட உடன் தண்ணீர் குடிக்கிறார்கள் அந்த தண்ணியானது ரத்தத்தில் புற்றுநோய் உருவாக காரணமானசெல்களுக்கு ஆக்ஸிஜனாக ஆகிவிடைகிறது .

⚂" நபிகள்நாயகம் (ஸல்)கூறினார்கள் :-
" சாப்பிடும்முன் தண்ணீர் குடிப்பது ஷிஃபா (நிவாரணம்)ஆகும் .

⚁ "சாப்பாடுக்கு மத்தியில் தண்ணீர் குடிப்பது துஆ ஆகும் ,

⚀ "சாப்பாடுமுடியும்முன் தண்ணீர் குடிப்பது மருந்தாகும்,

⚅ " சாப்பிட்ட உடன் தண்ணீர்குடிப்பது நோய் ஆகும்.

⚄ "மிக நல்லது என்னவென்றால் சாப்பிட்டு சிறிது நேரத்திர்குபின் தண்ணீர் குடிப்பதாகும்..

⚃ " இந்தசெய்தியை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பகிருங்கள் .

⚂ " இதை உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் (முஸ்லிமான) அனைவருக்கும் பகிரலாமே

⚁ " நோயே அண்டாமல்இருக்க, தினமும் ஒருஆப்பிள் டாக்டரே தேவைஇல்லை.

⚀ தினமும் ஐந்து பாதம் சாப்பிட்டால் கேன்ஸர் வராது.

⚅ "தினமும் ஒரு எழுமிச்சை கொழுப்புசேராது.

⚄ " தினமும்12டம்ளர் தண்ணீர் குடிச்சால் நோ ஸ்கின் பிராப்ளம்.

⚃ "தினமும் 4 பேரித்தம்பழம் சாப்பிடுங்க நோ வீக்னஸ்.

⚂ " தினமும்1கிளாஸ் பால்குடிங்க எலும்பு பிரச்சனை இராது.

⚁ " தினமும் 5வேளை தொழுகை ,நோ டென்ஷன்.

⚀ " அர்தத்துடன் தினம்சிறிதுநேரம்குர்ஆன் ஓதினால் மனசு.நிம்மதிக்கு மேல் நிம்மதி அடையும்.,

⚅ " ஸ்கின்னுக்கு உளூவின்தண்ணீர்.,

⚄ " மன அமைதிக்கு குர்ஆன் ஓதுதல்,

⚃ " உடல் ஆரோக்யத்திற்கு தொழுகை,

⚂ " சந்தோஷத்திர்கு திக்ர்.,

⚁ " நல்ல விஷயங்கள் தர்மமாகும்.,

⚀ " நன்மைகள் அதிகம் எழுதப்படும் மறுமையில் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதன் ஏங்கி அலைபாயுவான்,
நான்கு செயல்களை தவிர்த்துக் கொள்!  ( 1)பொறாமையை தவிர்த்துக் கொள்! கவலை ஏற்படாது.(2) கெட்ட தோழர்களுடன் பழகாதே! கேவலம் உன்னை நெருங்காது. (3)பாவச் செயலில் ஈடு படாதே,! நரகம் உன்னை தீண்டாது.(4) செல்வத் தை, அதிகமாக சேர்க்கா தே,! மக்களின் விரோத ம்,ஏற்படாது. எந்த கூட்டத்தில் மார்க்கத்திற் கு, புறம்பான செயல் நடைபெறுகிறதோ அந்தக்கூட்டத்தை விட்டு ம், விலகிவிடு அந்தக் கூட்டத்தில் நீயும் இருந்தால், அவர்களு டையை,பாவமும் உன் மீது சுமத்தப்படும்.  (நூல்; இஹ்யா).

⚅ " அப்போது இந்தநன்மைகள் நம்மை "இன்ஷா அல்லாஹ் " வந்தடையும்...!

இன்ஷா அல்லாஹ்!
படித்ததும்..,
பகிர்ந்துவிட்டேன்...
பயனுள்ளது...!

Thursday 20 September 2018

ஆஷுரா_தினத்தில்_நடைபெற்ற_அற்புத_சம்பவங்கள்

#ஆஷுரா_தினத்தில்_நடைபெற்ற_அற்புத_சம்பவங்கள்


ஆஷூறா தினம் அதிவிஷேடங்களை உள்ளடக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நாளாகும் இதனால்தான் இந்நாளை முஸ்லிம்கள் விஷேட நாளாக அமைத்துள்ளார்கள்


1) இன்றுதான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டினால் ஆதம் (அலைஹி வஸல்லம்) அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்து அவர்களை ஏற்றுக் கொண்டான்.


2) இன்றுதான் நபி நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்பல் ஜூதி எனும் மலையில் தரை தட்டியது. இந்தக் கப்பல் தூபான் என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயம் நூஹ் நபீ (அலைஹி வஸல்லம்) அவர்களால்தான் செய்யப்பட்டது. ஜூதி மலையில் தட்டிய கப்பலை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். ஜூதி மலை இன்னும் இருக்கிறது. இந்த மலையில் நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டிய பள்ளிவாயல் ஒன்று இன்றும் அவ்வாறே இருக்கிறது. மனிதர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அதைப் பார்த்து வருகிறார்கள்.


3) இன்றுதான் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும், நபீ ஈஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும் பிறந்தார்கள்.


4) இன்றுதான் நும்றூத் எனும் சர்வாதிகாரி நபீ இப்றாஹீம் (அலைஹி வஸல்லம்) அவர்களை நெருப்புக் கிடங்கில் எறிந்தான்.


5) இன்றுதான் நபீ யூனுஸ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது.


6) இன்றுதான் நபீ ஐயூப் (அலைஹி வஸல்லம்) அவர்களின் துன்பம் நீங்கியது.


7) இன்றுதான் நபீ யஃகூப் (அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது மகன் யூசுப் (அலைஹி வஸல்லம்) அவர்களை இழந்ததால் இழந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.


8)இன்றுதான் பாழ் கிணற்றில் எறியப்பட்டிருந்த நபீ யூசுப் (அலைஹி வஸல்லம்) அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.


9) இன்றுதான் நபி ஈஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும் இத்ரீஸ் (அலைஹி வஸல்லம்) அவர்களும் வானத்தின் பக்கம் உயர்த்தப்பட்டார்கள்.


10) இன்றுதான்ந பீ யூனுஸ் (அலைஹி ஸ்ஸலாம்) அவர்களை மீனின் வயிற்றில் இருந்து காப்பாற்றிய தினம்.


11) இன்றுதான் நபீ தாஊத் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் பாவத்தை மன்னித்த தினம்.


12) இன்றுதான் நபீமார்களான மூஸா, ஹாறூன் அலைஹிமுஸ் ஸலாம் ஆகியோரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட தினம்.


13) இன்றுதான் நபீ ஹழிர் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் அறிவை அதிகப்படுத்திய தினம்.


14) இன்றுதான் சுவர்க்கம், நரகம் இரண்டையும் படைத்த தினம்.


15) இன்றுதான் தவ்றாத், சபூர், இன்ஜீல், குர்ஆன் முதலான வேதங்களை இறக்கி வைத்த தினம்.


16) ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்றாபீல், இஸ்றாயீல் (அலைஹிமுஸ் ஸலாம்) ஆகியோரை படைத்த தினம்.


17) இன்றுதான் அர்ஷ், குர்ஸீ, லவ்ஹு, கலம், முதலானவற்றை படைத்த தினம்.


18) இன்றுதான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவையும் படைத்த தினம்.


19) இன்றுதான் வானங்கள், பூமி யாவையும் படைத்த தினம்.


20) இன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட நாள்.


21)இன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்த நாள்.


22)இன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியிலுள்ளவர்களுக்கு முதன் முதலில் இறங்கியது.


23) இன்றுதான் நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் பின்பு முதன் முதலாக இப்பூமியில் சமையல் செய்யப்பட்டது பத்தாம் நாளான ஆஷூறா தினம்தான். நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்கள்தான் முதலில் சமையல் செய்தார்கள்.


24) இன்றுதான் சுலைமான் நபீ (அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது.


25) இன்றுதான் நபீ ஸகரிய்யா (அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலைஹி வஸல்லம்) மகனாகப் பிறந்தார்கள்.


26) இன்றுதான் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்கள் பிர்அவ்னையும், அவனுடைய சூனியக்காரர்களையும் தோற்கடித்தார்கள்.


27) இன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கி இறந்தான்.


28) இன்றுதான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹு) ஷஹீதாக்கப்பட்டார்கள்.


29) இன்றுதான் அஹ்லுல்பைத் என்று அழைக்கப்படுகின்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இனபந்துக்களில் அநேகர் ஷஹீதாக்கப்பட்டார்கள்.


எனவே முஸ்லிம்கள் இந்நாளை சாதாரண நாளாக நினைத்து வீண் விளையாட்டில் கழிக்காமல் நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், ஸலவாத் ஓதுதல், திக்று செய்தல், மௌலித் ஓதுதல், ராதிப் மஜ்லிஸ்,பிக்று செய்தல், தியானம் செய்தல்,முறாகபஹ் முஷாஹதஹ் எனப்படும் பேரின்ப ஆத்மீக தியானம் செய்தல் போன்ற நல்ல விடயங்களைக் கொண்டு இந்நாளைச் சிறப்பித்தல் அவசியமாகும்.

​​
♣ ஆஷூறா தினத்தில் ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு தர்மம் செய்து, யாஸீன் ஓதுதல்.


நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களின் குடும்பத்தினல் அனேகர் ஈராக் நாட்டிலுள்ள கர்பலா எனுமிடத்தில் எதிரிகளால் ஷஹீதாக்கப்பட்டது இத்தினத்திலேயாகும். இதனால்தான் ஆஷூறா தினத்தில் ரொட்டி சுட்டு (ஹஸன், ஹுஸைன், அலி, பாதிமாஹ், அஹ்லுல் பைத்துகள்) ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் ஆத்மசாந்திக்காக யாஸீன் கத்தம் ஓதி வருகிறார்கள். இன்றுவரை இந்த வழக்கம் பல நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கையில் பல ஊர்களில் ஓதிவரப்படுகிறது .
 ..

​​
♣ ஆஷூறா தினத்தில் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள்


இத்தகைய சிறப்புகளை பெற்ற ஆஷுராவுடைய நாளில் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை பார்ப்போம். சில முஸ்தஹ்பான அமல்களை சூபியாக்கள், உலமா பெருமக்கள் கிதாபுகளில் எழுதியுள்ளார்கள்.


1) ஆஷுராவுடைய தினத்தில் குளிப்பது. இதனுடைய பலன் என்னவென்றால் அந்த வருடம் முழுவதும் நோய் நொம்பலங்கள் ஏற்படாது.


2) கண்ணுக்கு சுர்மா இடுவது. இதனுடைய பலன் கண் நோய் வராது.


3) ஸதகா செய்வது. ஏனென்றால் ஹதீஸில் வருகிறது. எவரொருவர் ஒரு திர்ஹம் ஸதகா செய்தால் எழுநூறு ஆயிரம் திர்ஹம் ஸதகா செய்த நன்மை கிடைக்கும்.


4) அனாதைகளின் மீது இரக்கம் காட்டுவது. யாரொருவன் ஆஷுராவுடைய தினத்தில் அநாதைக்கு இரக்கம் காட்டுவானோ அந்த அனாதையின் ஒவ்வொரு தலைமுடியின் அளவுக்கு ஸவாபு கிடைக்கும்.


5) நோயாளிகளை சந்திப்பது. நோயாளிகளை சந்திப்பதனால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும்.


6) அதிகமான நபிலான தொழுகைகளை தொழுந்து கொள்ளுங்கள். இத்தினத்தில் நான்கு றக்அத்துக்கள் தொழுவது ஒவ்வொரு றக்அத்திலும் பாத்திஹா ஸூறத் ஒரு தரமும் ஸூறதுல் இஹ்லாஸ் பதினொரு தரமும் ஓதி தொழுகையை முடித்தால்அவனது ஐம்பது வருட பாவங்களைஇறைவன் மன்னிப்பதுடன் ஒளியினால் ஒரு மின்பர் மேடையும் அமைக்கின்றான்.


7) உறவை துண்டித்தவர்களுடன் சேர்ந்து நடக்க வேண்டும்.


8)குடும்பத்தார்களுக்கு செலவழிப்பது.


9) துஆ கேட்பது மிகுதியாக பாவ மன்னிப்பு கேட்பது.


10) நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பெயரால் மௌலித் ஓதுதல், அந்த அடிப்படையில் ஆஷுறா தினமும், ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஷஹாததும் ஹிஜ்ரி 61ம் ஆண்டு ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் (ஷஹாதத்) வீர மரணமடைந்ததாக இஸ்லாமிய வரலாற்று நூல்களில் இமாம்கள் பதிவு செய்துள்ளார்கள்.

நூல்: தாரீக் தபரீ-5 /400, அல் பிதாயா வந் நிஹாயா-8/215

Tuesday 18 September 2018

ஸாலிஹான_மனைவி

💐🌷🌻#ஸாலிஹான_மனைவி🌷💐

💁💁💁👉🏻👉🏻👇👇 #ஸாலிஹான_மனைவியின்_அடையாளங்கள்!!

😍தீனுடைய விஷயத்தில் கணவருக்கு உதவி செய்வாள்!!

😍 கணவன் மனைவியை பார்த்தால் அவளுடைய குணங்களால் பார்வையால் சந்தோஷப்படுவார்!!

😍 கணவனுக்கு கட்டுப்படுவாள்!!

😍 தனது மானத்தையும், மரியாதையும் , கணவருடைய பொருள்களையும் பாதுகாப்பாள்!!

😍 அல்லாஹ்வை புகழ்ந்த வண்ணமாக சமைப்பாள்!!

😍 வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வாள்!!

😍 மற்ற பெண்களை பற்றி (நல்லதும், கெட்டதும்) கணவரிடம் சொல்லமாட்டாள்!!

😍 கணவரை வீட்டின் வாசல் வரை வந்து (பர்தாவுடன், துஆவுடன் வழியனுப்புவாள்)!!

😍 கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன் தன்னையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பாள்!!

😍 உறவினர் வீட்டிற்கும், மற்ற வெளி இடங்களுக்கு செல்லுகையில் பர்தாவை பேணுவாள்!!

😍 நல்ல விஷயங்களை செய்வதற்கு முன் சதக்கா கொடுப்பதற்கு கணவருக்கு ஆர்வமூட்டுவாள்!!

😍 வீட்டில் தொழுகைக்காக ஒரு இடத்தை ஒதுக்கிவைப்பாள்!!

😍 கணவருடய பார்வையில் தனது மதிப்பை தாழ்த்தி விடமாட்டாள்!!

😍 குழந்தைகளின் விஷயத்தில் ஒவ்வொன்றையும் கணவரிடம் ஆலோசனை செய்வாள்!!

😍 கணவருடய தேவையை பூர்த்தி செய்வதில் தாமதிக்கமாட்டாள்!!

😍 கணவரின் கஷ்டமான நேரத்தில் ஆறுதலாக இருப்பாள்!!

😍தன்னுடய தப்பை ஓப்புக்கொள்வாள்!!

😍 கணவருடய உறவினர் இடத்தில் நல்ல முறையில் நடந்துகொள்வாள்!!

😍 அல்லாஹ்வுக்கு மாற்றமான விஷயத்தில் யாருக்கும் கட்டுப்படமாட்டாள்!!

😍 கணவரை கண்ணியமான வார்த்தைகளை கொண்டு அழைப்பாள்!!

😍 எந்த கஷ்டத்திலும், சிரமத்திலும் அல்லாஹ்வுக்காக பொறுமையாக இருப்பாள்!!

😍 போதும் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவாள்!!

😍 ஒவ்வொரு நிலையிலும் கணவருக்கு உதவியாக இருப்பாள்!!

😍 கணவர் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து நடப்பாள்!!

😍 எப்போதும் முகம் சுழிக்கமாட்டாள்!!

😍 கணவர் எந்த பொருளை (மட்டமானதும்) கொடுத்தாலும் அதை மதிப்பாள்!!

😍கணவனின் முன்னால் எப்போதும்  சுத்தமாக இருப்பாள்!!

😍 கணவரை தீனுடையவிஷயத்தில் ஆர்வமூட்டுவாள்!!

😍 கணவரிடத்தில் மட்டும் தன்னை அலங்கரித்துகொள்வாள்!!

😍 கணவருடய குறைகளை பார்க்காமல் நிறைகளை மட்டுமே பேசுவாள்!!

😍 கணவரின் உத்தரவு இல்லாமல் எங்கும் செல்லமாட்டாள்!!

😍 கணவரின் வருமானத்திற்கு ஏற்ற படி தனது வாழ்கையை சிக்கனமான முறையில் நடத்துவாள்!!

😍 எப்பொழுதும் தன்னுடய குணத்தாலும் உடல் மற்றும் உடையில் சுத்தமாக இருப்பாள்!!

😍 கணவரை விட எவ்வகையிலும் தன்னை சிறப்பாக , உயர்வாக நினைக்கமாட்டாள்!!

😍 கெட்ட நடத்தை உள்ள பெண்களிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளமாட்டாள்!!

😍 இல்லம் எப்பொழுதும் சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பாள்!!

😍 கணவரை தவிர அந்நிய ஆணுடன் குழைந்து பேச வெட்கப்படுவாள்!!

💐#ஸாலிஹான_மனைவியைப்_பற்றிய_ஹதீஸ்கள்💐 :

🌹 உலகம் , நற்பலனை அடைவதற்கான ஒரு சாதனமாயிருக்கிறது. அந்த நற்பலன், நல்ல குணவதியான மனைவியைக் கொண்டு தான் கிடைக்கும். (நூல்: முஸ்லிம் , நசயீ)

🌹நல்ல பொக்கிஷம் நற்செயல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ''எல்லாவற்றையும் விட ஒரு நல்ல பொக்கிஷம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா? என்று கேட்டுவிட்டு, ''அதுதான் நல்ல மனைவி அவளுடைய கணவன் அவள் பக்கம் பார்க்கும் பொழுது, அவள் அவனைச் சந்தோஷப்படுத்துகிறாள், அவன் என்ன வேலை சொன்னாலும் உடனே அதனைச் செய்து முடிக்கிறாள், அவன் வெளியில் சென்றிருக்கும் பொழுது, அவள் அவனுடைய வீட்டையும், தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறாள்,'' என்று கூறினார்கள். (நூல் அபூதாவூத்)

🌹ஒரு பெண்ணை, அவளது நான்கு வகையான காரணங்களுக்காகத் திருமணம் செய்யப்படுகிறது.
1. அவளுடைய செல்வம் ,,
2. அவளது குடும்பம் அல்லது தகுதி.
3. அவளுடைய அழகு,
4. அவளது மார்க்கப் பேணுதல்.

🌷எனவே மார்க்கப் பேணுதலுள்ள பெண்ணை மணமுடித்துக் கொள்ளவும். [இல்லாவிடில்] உன் கரங்களில் மண்தான்! என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் புகாரீ, முஸ்லிம், நசயீ , அபூதாவூத்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

#இன்ஷா_அல்லாஹ்.....

#ஸாலிஹான_மனைவியாக_இறுதிவரை_வாழ_இறைவனிடத்தில்_துஆ_செய்யுங்கள்

Sunday 2 September 2018

A Message From Dr. ZAKIR NAIK

📩Forward to all
Jazakallahu khair
A Message From
 Dr. ZAKIR NAIK:


1.
 Don't write GOD
 Please Write always
 "Allah"
 Because there is no
 description of GOD in the
 HOLY QURAN.

2.
 Don't say "Mosque"
 Always say "Masjid"
 Because
 Islamic Organization
 has found that Mosque
 means, Mosquitoes.

3.
 Don't write "Mecca"
 write always correctly
 "Makkah"
 Because
 Mecca means House of
 Wines.

4. Don't write "Mohd"
 write always completely
 "Muhammad"
 Because
 Mohd means
 The dog with big mouth.

 If you have package,
 Please forward it to
 our Muslim
  Friends.
الرجاء ارسالها الى اصدقائك المسلمين
Muslim population:

1. Afghanistan 100%
2. Albania 75%
3. Algeria 99%
4. Angola 25%
5. Argentina 2%
6. Australia 2.09%
7. Azerbaijan 93%
8. Bahrin 100%
9. Bangladesh 85%
10. Bhutan 5%
11. Brazil 0.6%
12. Burma 10%
13. Canada 1.48%
14. Cntral africn rpblc 55%
15. China 11%
16. Egypt 94%
17. Ethopia 65%
18. Fiji 11%
19. France 7%
20. Georgia 11%
21. Germeny 3.4%
22. Greece 1.5%
23. Guinea 95%
24. Guyana 15%
25. Hongkong 1%
26. India 14%
27. Indonesia 95%
28. Iran 99%
29. Iraq 97%
30. Isreal 14%
31. Italy 1%
32. Japan 1%
33. Jordan 95%
34. Kenya 30%
35. Kuwait 89%
36. Lebanon 70%
37. Libya 100%
38. Maldives 100%
39. Malasiya 52%
40. Mauritius 19.5%
41. Mayotte 99%
42. Nigeria 75%
43. Oman 100%
44. Pakistan 97%
45. Phillipines 14%
46. Qatar 100%
47. Romania 20%
48. Russia 18%
49. Saudi arab 100%
50. Singapore 17%
51. Somalia 100%
52. Sri lanka 9%
53. Sudan 85%
54. Syria 90%
55. Tazakistan 85%
56. Tanzania 65%
57. Thiland 14%
58. Tunisia 98%
59. Turkey 99.8%
60. UAE 96%
61. UK 2.5%
62. USA 3.75%
63. Uzbekistan 88%

Where the Prophets originated:

Adam(A.S) - Sri Lanka
Nooh(A.S) - Jordan
Shoaib(A.S)  - Syria
Saleh(A.S) - Lebanon
Ibrahim(A.S) - Palestine and died in iraq
Ismail(A.S) - Saudi Arabia
Yakoob(A.S) - Palestin
yahya(AS) palestine
zakariya (AS) palestine
Ishaq(A.S) - Palestin
Yusuf(A.S) - Palestin
Looth(A.S) - Iraq
Ayub(A.S) - Jordan
Hood(A.S) - Yamen
Nabi-Muhammad S.A.W) - Saudi Arabia

Ages of Prophets:

Adam(A.S) - 1000 Yrs
Nooh(A.S) - 950 Yrs
Shoaib(A.S) - 882 Yrs
Saleh(A.S) - 586 Yrs
Zakariyya(A.S) - 207 Yrs
Ibrahim(A.S) - 195 Yrs
Sulaymaan(A.S) - 150 Yrs
Ismail(A.S) - 137 Yrs
Yakoob(A.S) - 129 Yrs
Musa(A.S) - 125 Yrs
Ishaq(A.S) - 120 Yrs
Haroon(A.S) - 119 Yrs
Yusuf(A.S) - 110 Yrs
Eesa(A.S) - 40 Yrs
NABI MUHAMMAD(S.A.W) - 63 Yrs

share the knowledge.!!