Monday 7 June 2021

உத்தம தூதரின் உன்னத வாழ்வை உலகறியச் செய்வோம்!

 இறைவனின் சாந்தியும்

சமாதானமும் உங்கள்  மீதும்


உங்கள்  குடும்பத்தார்  மீதும்

என்றென்றும்  நிலவட்டுமாக

ஆமீன்

❖❑❑❑❑❑❑❑❑❑❑❑❖


*உத்தம தூதரின் உன்னத வாழ்வை உலகறியச் செய்வோம்!*


*ஜாதியை* ஒழித்து காட்டியவர்.


*நிறவெறியை* அழித்து காட்டியவர்.


*இன வெறியை* விரட்டி காட்டியவர்.


*மொழி வெறியை* நீக்கி காட்டியவர். 


*பெண்ணடிமைத்தனத்தை* ஒழித்து கட்டியவர்.


*பெண் சிசுக் கொலையை* தடுத்து காட்டியவர்.


*கடவுளின் பெயரால்* வயிறு வளர்ப்பதை தடுத்து காட்டியவர்.


*தீண்டாமையை* முற்றிலுமாக  ஒழித்து கட்டியவர்.


*அடிமைத்தனத்தை* பிடிங்கி எறிந்தவர்.


*மனிதனை மனிதன்* வஞ்சக புகழ்வதை தடுத்தவர்.


*சிலைகள்* வைக்கும் கலாச்சாரத்திற்கு முற்று புள்ளி வைத்தவர்.


*தனக்கே* ஆனாலும் சிலைவைக்க கூடாது என்று வழிகாட்டியவர்.


*மோசடி* செய்து வாழ்கை நடத்துவர்களை திருத்திகாட்டியவர்.


*விபச்சாத்தை* ஒழித்து காட்டியவர்.


*வட்டியை* அழித்து காட்டியவர்.


*குலதெய்வ,* பலதெய்வ முறையை நீக்கி ஒரு தெய்வ முறையை நிலைநிறுத்தி காட்டியவர்.


*கடவுளுக்கு உயிர்பழி* கொடுக்கும் முறையை மாற்றிகாட்டியவர்.


*துறவறம்* கடவுளின் பெயறால்  செல்வதை தடுத்து காட்டியவர்.


*குடும்பத்தை* கவனிப்பதே கடவுளுக்கு செய்யும் மிக பெறிய தொண்டு என்றவர்.


*ஏற்ற தாழ்வு* கடவுளின் ஆலையத்தில் கிடையாது. யாரும் முதலில் உள்ளே செல்லலாம்  என்றவர்.


*ஏற்ற தாழ்வு* இல்லாமல்

யாரும் கடவுளை தொழுலாம் என்றார்.


*கடவுளின்* ஆலையத்தில் நடத்தப்படும் தீண்டாமையை உடைத்தெறிந்தவர்.


*தீமைகளை* வெறுப்பதே கடவுளின் மீது கொண்டுள்ள அன்பு என்றவர்.


*உள்ளத்தை* கட்டுப்படுத்துவதே மிகப்பெரிய வீரம் என்றவர்.


*குலப்பெருமை* கூடாது என்றவர்.


*மனிதர்கள்* அனைவரும் சமம் என்றவர்.


*நல்ல மனிதனே* உயர்ந்த மனிதன் என்றவர்.


*ஒருவரை ஒருவர்* கொலை செய்வது கடவுளை நம்பாதவர்கள் செய்யும் செயல் என்றவர்.


*ஏற்ற தாழ்வு* பார்க்காமல் அனைவருக்கும் வாழ்த்து சொல்ல சொன்னவர்.


*அரசு பணத்தை* கொள்ளையடிப்பதை தடுத்து காட்டியவர்.


*மன்னராக வாழ்ந்து;* ஏழையாக மரணித்தவர்.


*மன்னராக* இருந்தும்

அரண்மனைகள் வேண்டாம் என்றவர்.


*மன்னராக* இருந்தும் பாதுகாப்புக்கு கூலிப்படைகளை வைத்து கொள்ளாதவர்.


*அரசு* பணத்தை வீன் செய்யாதவர்.


*தன்னுடைய* சொத்துக்களுக்கு மக்களை வாரிசாக்கியவர்.


*தன்* நாட்டு சிறுபான்மை இன மக்களுக்கும்

நீதியை சரியாக வழங்கியவர்.


*ஆன்மீகத்தை* சொல்லி பணம் சம்பாதிக்காதவர்.


*ஆன்மீகத்தை* சொன்னதால் தன் செல்வங்களை இழந்தவர்.


*வியாபாரத்தில்* நடக்கும் மோசடியை ஒழித்து காட்டியவர்.


*இப்படி* எண்ணில் அடங்கா புரட்சிகளுக்கு உண்மையான சொந்தக்காரர்.


யார் இவர்..!!


1400 ஆண்டுகளுக்கு முன்னால் அரபு பாலைவனத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் தான் 


முகம்மத் ( ஸல் ) என்ற *மாமனிதர் நபிகள் நாயகம் அவர்கள்.*


MuhammadMercyForMankind

SpreadTeachingsOfProphet

No comments:

Post a Comment