Tuesday 16 April 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மஞ்சரி என்றால் என்ன?*

ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட

பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.

*2. மலரின் உறுப்புகள் என்ன?*

பூவடிச் செதில்,
பூக்காம்பூச் செதில், பூத்தளம்,
புல்லிவட்டம், அல்லிவட்டம்,
 மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்

*3. மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?*
                                ஆகாயத்தாமரை

*4. கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?*
                                காந்தள்(Gloriosa)

*5. அல்லி வகைகள் என்ன ?*

குளிரை தாங்குகிற நீர் அல்லிகள்

பகலில் மட்டுமே பூக்கும்,

ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில் அல்லது இரவில் பூக்கின்றன.

*6. இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?*

தாமரை

*7. எந்த மலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்?*

மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர்  என்றழைக்கிறார்கள்.

*8. எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?*

மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை.

இது தற்போது மீன் சந்தையாக உள்ளது

*9. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?*

ஹரி சிங்.


*10. 2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?*
                                 ஜபுலணி(Jabulani).

*11. ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?*
மும்பை தாராவி.

No comments:

Post a Comment