Thursday 18 April 2019

ஏழு செயல்களால் வறுமை சீக்கிரம் வந்து விடும்:

🌹🌹🌹 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🌹🌹
____________________________
ஏழு செயல்களால் வறுமை சீக்கிரம் வந்து விடும்

(1) வேக வேகமாக தொழுவது.

(2) நின்று கொண்டு சிறு நீர் கழிப்பது.

(3) சிறு நீர் கழித்த இடத்தில் ஒலு செய்வது.

(4) நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது.

(5) விளக்கை வாயால் ஊதி அனைப்பது.

(6) நகத்தை பல்லால் கடிப்பது.

(7) அணிந்திருக்கும் ஆடையைக் கொண்டு முகத்தை துடைப்பது.
________🌹🌹🌹🌹________
ஏழு செயல்களால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

(1) குர்ஆன் அதிகமாக ஓதுவது.

(2) ஜந்து நேரம் விடாமல் தொழுவது.

(3) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது.

(4) ஏழைகளுக்கு உதவி செய்வது.

(5) பாவங்களிலிருந்து விலகிக் கொள்வது. மற்றும்
பாவ மன்னிப்புத் தேடுவது.

(6) பெற்றோர்கள் மற்றும் உறவினர்களோடு நல்ல முறையில் சேர்ந்து வாழ்வது.

(7) காலையில் சூரா யாசீன் ஓதுவது. மாலையில் சூரா வாகிஆ ஓதுவது.

 வறுமையை உண்டாக்கக்கூடிய அந்த ஏழு செயல்கலில்யிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.ஆமீன்

இன்னும் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் ஏழு செயல்களை செய்யக்கூடிய பாக்கியத்தை தந்து அருள்புரிவானாக.

ஆமீன் ஆமீன் ஆமீன்.

     (நூல்: خطبات ذوالفقار)

No comments:

Post a Comment