Wednesday 29 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர்?*

 திருமதி சரோஜினி நாயுடு

*2. ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது?*

ஒய்-குரோமோசோம்

*3. டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்?*

 சமூக அமைப்பின் கூறுகள்

*4. ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்?*

 தோஸ்த் அலி

*5. 200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்?*

 மக்காச் சோளம்

*6. உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி?*

வடமேற்கு அட்லாண்டிக்

*7. பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?*

 1982

*8. எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது?*

இரண்டாவது

*9. காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு?*

 1915

*10.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு?*

1957

No comments:

Post a Comment