பொது அறிவு வினா விடை:
*1. சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர்?*
திருமதி சரோஜினி நாயுடு
*2. ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது?*
ஒய்-குரோமோசோம்
*3. டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்?*
சமூக அமைப்பின் கூறுகள்
*4. ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்?*
தோஸ்த் அலி
*5. 200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்?*
மக்காச் சோளம்
*6. உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி?*
வடமேற்கு அட்லாண்டிக்
*7. பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?*
1982
*8. எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது?*
இரண்டாவது
*9. காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு?*
1915
*10.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு?*
1957
*1. சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர்?*
திருமதி சரோஜினி நாயுடு
*2. ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது?*
ஒய்-குரோமோசோம்
*3. டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்?*
சமூக அமைப்பின் கூறுகள்
*4. ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்?*
தோஸ்த் அலி
*5. 200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்?*
மக்காச் சோளம்
*6. உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி?*
வடமேற்கு அட்லாண்டிக்
*7. பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?*
1982
*8. எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது?*
இரண்டாவது
*9. காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு?*
1915
*10.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு?*
1957
No comments:
Post a Comment