Thursday 30 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. தி.மு.கவை நிறுவியவர் யார்?*

 அண்ணாதுரை

*2. தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர்?*

 சர் தாமஸ் மன்றோ

*3. சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?*

 புதுமைப்பித்தன்

*4. கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று?*

 வானம்பாடி

*5. தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்?*

 கோமல் சுவாமிநாதன்

*6. ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது?*

 குளத்தங்கரை அரச மரம்

*7. குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல்?*

 சிலப்பதிகாரம்

*8. தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக?*

உம்மைத் தொகை

*9. மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு?*

 உவமைத் தொகை

*10. பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் ?*

பாரி.

No comments:

Post a Comment