Tuesday 21 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது?*

 சேலம்

*2. திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்?*

காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்.

*3. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது?*

 ஜெனிவா

*4. பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?*

மூன்றாம் ராஜேந்திரன்

*5. மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது?*

அரிஸ்டாடில்

*6. நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்?*

 பி.டி.ராஜன்

*7. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?*

 26 நவம்பர்,1949

*8. யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?*

20

*9. இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்?*

5 ஆண்டுகள்

*10.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்?*

துணை சபாநாயகர்.

No comments:

Post a Comment