Monday 11 March 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. உலகின் பழமையான மலைளில் ஒன்று, உயர்ந்த சிகரம் மற்றும் மவுண்ட் அபு குருசிகார் உற்பத்தியாகும் நதி லூனி , செம்பு வெட்டியெடுக்கப்படும் பகுதி சிறப்புகளை கொண்டது எது?*

*விடை:* ஆரவல்லி

*2.  கம்பம் பள்ளத்தாக்கு கொண்ட நாடு ?*

*விடை :* வருஷ நாடு

*3. 1100 முதல் 1600 மீ உயர்ந்த சிகரம் சேர்வராயன் மலை டிஎன் நகரிகுன்று, திருப்பதி, கொல்லிமலை, பச்சமலை இதன் வகை ?*

*விடை :* கிழக்கு தொடர்ச்சி மலை

*4. தேசிய பராம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்ட ஆண்டு?*

*விடை:* 2010

*5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எது ?*

*விடை:* கோவை

*6. நெசவு தலைநகரம் ஊர் பெயர் எது ?*

*விடை:* கரூர்

*7. அருணா அசாப் அலி எதனோடு தொடர்புடையவர் ?*

*விடை:* வெள்ளையனே வெளியேறு இயக்கம்

*8. பர்தோலி சத்தியகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது ?*

*விடை:* குஜாராத்

*9. இந்தியாவிற்கு கடல்கண்ட போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோடாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தை கண்டார் ?*

*விடை:* 1498

*10. மங்கள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்?*

*விடை:* பேரக்பூர்

*11. வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது ?*

*விடை:* 1921 நவம்பர்

*12. சுய மரியாதை இயக்கத்தை தொடங்கியவர் ?*

*விடை:* ஈவெரா பெரியார்

No comments:

Post a Comment