Friday 1 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?*

கார்பெட் தேசிய பூங்கா

*2. தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?*

1983

*3. சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் எந்த இடத்தில் உள்ளது?*

ஸ்ரீவில்லிபுத்தூர்

*4. SPCA என்பது?*

Society for the Prevention of Cruelty to Animals

*5. பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?*

தலைமையாசிரியர்

*6. எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?*

வீடு

*7. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?*

லாசேன் (சுவிட்சர்லாந்து)

*8. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் எவ்வளவு கிராமாகவுள்ளது?*

350

*9. கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக்கண்டார்?*

10

*10. முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?*

டெர்மன்

No comments:

Post a Comment